திருநெல்வேலி மூத்த எழுத்தாளர் வாத்தியார் ஆர்.எஸ்.ஜேக்கப் காலமானார் நமது நிருபர் டிசம்பர் 22, 2021 திருநெல்வேலியை சேர்ந்த மூத்த எழுத்தாளர் வாத்தியார் ஆர்.எஸ்.ஜேக்கப், செவ்வாயன்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார்.